ராஜாவின் இசையும் நானும்


"சும்மாவே ராஜாவோட எல்லாப்பாட்டையும் புகழாதே. அவர் போட்டதுல தண்டமான பாட்டே இல்லையா?" - என் நண்பன்.
"இருக்கு. ஆனா அது அவர் கிட்டேந்து வந்தது. அதனாலயே அதுக்கும் ஒரு மரியாதை இருக்கு. தியாகைய்யரோட எல்லாக்கீர்த்தனையும் ரொம்ப அற்புதமில்ல ஆனால் அது எல்லாத்துலயும் அற்புதமான தியாகைய்யர் இருக்கர்.அதனாலயே ஒரு கீர்த்தனையையும் நொள்ளை சொல்ல முடியாது.அத சொல்ற தகுதி எனக்கில்லை.அவரே திரும்பி பொறந்து வந்து வேணும்னா சொல்லலாம்.அதே மாதிரி தான் ராஜாவோட படைப்புக்கும்."

Reply · Report Post