#ILAIYARAAJA tiruvannamalai visit 16th aug - ஒரு சிறப்பு கருத்தரங்கம்


From Sridhar Murugaiyan

நண்பர்களே, திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெரும் அருணகிரிநாதர் திருவிழாவில் ஒரு நிகழ்வாக ஒரு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளுங்கள்.
தலைப்பு : “பக்தி மணம் கமழும் இசைஞானியின் படைப்புகள்”.
நடுவர்:
கவிஞர் முத்துலிங்கம்
பங்கேற்கும் கவிஞர்கள்:
கவிஞர் மு.மேத்தா
கவிஞர் சாரங்கபாணி
கவிஞர்.பொற்கோ
கவிஞர் இளையகம்பன்
ஏற்புறை : இசைஞானி இளையராஜா அவர்கள்.
நாள்: ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி
நேரம்: காலை 10:45 மணிக்கு
இடம் : அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில், ஆயிரம் கால் மண்டபம்.
அனைவரும் வருக வருக!

Reply · Report Post