பொடியன் · @Kaavaali
13th Dec 2012 from Twitlonger
நீ.எ.பொ.வ- சிறுகுறிப்புகள்
காதல் கதை ஒன்றை இவ்வளவு மோசமாகவும் படமாக்கலாம் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார் கெளதம் மேனன்.
காதல் காட்சிகளின் நடுவில் இளையாராஜாவின் குரலும் யுவனின் குரலும் இரைச்சலாகி எரிச்சலூட்டுகிறது.
சமந்தவையும் சந்தானத்தையும் மட்டும் நம்பி எடுக்கப்பட்ட படத்தில், உலகம் அழிஞ்சாலும் இனி பறவாயில்லை என எண்ணுமளவுக்கு தனியாளாக ஜொலிக்கிறார் சமந்தா.
கிளைமாக்ஸ் காட்சிகளில் குழந்தைகள் வீரிட்டு அழும் அளவுக்கு இருக்கிறது ராஜாவின் இசை.
எல்லாவற்றிற்கும் மேலாக
கையில் நொக்கியா 3310 ஐ ஒன்றை கொடுத்து சமந்தாவின் கை விரல்களை வலிக்க செய்த கெளதம் மேனனை ஒரு கொடியவனாகவே நான் பார்க்கிறேன்.