கடல் பாடலின் காதலர்களே! நன்றி.

உங்கள் அன்பில் திளைக்கிறேன். நீங்கள் மேற்கோள் காட்டும் வரிகளில் வாழ்கிறேன்.

தமிழ்க்காதல் பாட்டுப்போகவில்லை; கவிதைக்காதல் வற்றிப்போகவில்லை.

நல்ல ரசனையே நல்ல கலைகளை வளர்த்தெடுக்கும்.
மீண்டும் நன்றி.

மணிரத்னம்-ஏ.ஆர்.ரகுமான் @arrahman என்ற உலகக் கலைஞர்கள் இருவரும் என் தமிழுக்குக் கிட்டிய தங்கத் தூண்கள். அவர்களைத்தான் நீங்கள் வாழ்த்த வேண்டும்.

கொஞ்சம் காத்திருங்கள் மிச்சப் பாடல்களில் இருக்கிறது உச்சப்பாடல்-அதுவரை ‘ நெஞ்சுக்குள்ள’ இந்தப் பாடலை முடிந்து வைத்திருங்கள்.

Reply · Report Post