#365RajaQuiz

பதிலப் பாத்ததும் பாட்டுத் தெரியுதே ஏன்னு யோசிச்சேன். சில காரணங்கள்:
1. பாடல் வரிகள் கேட்டு கூட பாடுற பழக்கம், நடுவில் வரும் விசயங்களை விட்டுவிடுவது.
2. குழலோசை பிடித்த மாதிரி வயலின் இசை பிடிக்காததால் நடுவில் வரும் விசயங்களை கவனிக்க மறந்தது.
3. சில தடவை மட்டுமே கேட்டப் பாடல்கள்.
4. வீட்டுல உக்காந்து பாட்டுக் கேக்காதது. நிசமாத் தான்! எப்பவுமே ஊரச் சுத்திக்கிட்டு/விளையாடிகிட்டிருந்தா?

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். அட்லீஸ்ட்டு இப்பவாவது அந்தப் பாட்டுக்களை கேக்க உதவறீங்க. நன்றி.

Reply · Report Post